Skip to content
2 சாமுயேல் 23:24-39

2 சாமுயேல் 23:24-39

24
அந்த முப்பதுபேரின் பெயர்களாவன: யோவாபின் சகோதரன் ஆசகேல், பெத்லெகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
25
ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
26
பல்தியனான ஏலேஸ், தெக்கோவியனான இக்கேசின் மகன் ஈரா,
27
ஆனதோத்தியனான அபியேசர், ஊஷாத்தியனான மெபுன்னாயி,
28
அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
29
நெத்தோபாத்தியனான பானாவின் மகன் ஏலேப், பென்யமீனியரின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
30
பிரத்தோனியனான பெனாயா, காயாஸ் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவனான ஈத்தாயி,
31
அர்பாத்தியனான அபிஅல்போன், பர்குமியனான அஸ்மாவேத்,
32
சால்போனியனான எலியாபா, யாசேனின் மகன்களில் ஒருவனான யோனத்தான்,
33
ஆராரியனான சம்மா, ஆராரியனான சாராரின் மகன் அகியாம்,
34
மாகாத்தியனான அகஸ்பாயின் மகன் எலிப்பெலேத், கீலொனியனான அகிதோப்பேலின் மகன் எலியாம்,
35
கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
36
சோபா ஊரானான நாத்தானின் மகன் ஈகால், காதியனான பானி,
37
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனும் யோவாபின் யுத்த ஆயுதங்களைச் சுமக்கிறவனுமான பேரோத்தியனான நகராய்,
38
இத்திரியனான ஈரா, இத்திரியனான காரேப்,
39
ஏத்தியனான உரியா என்பவர்களே. எல்லாமாக முப்பத்தேழுபேர் இருந்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options