The Tribe Of Simeon பற்றிய பைபிள் வசனங்கள்: Inheritance of, within Judah
Inheritance of, within Judah பற்றிய வசனங்கள்
இரண்டாவது சீட்டு வம்சம் வம்சமாக சிமியோன் கோத்திரத்திற்கு விழுந்தது. அவர்களுக்குக் கிடைத்த சொத்துரிமை யூதாவின் நிலப்பரப்புகளுக்குள்ளே அமைந்தது.
அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,
ஆத்சார்சூவால், பாலா, ஆத்சேம்,
எல்தோலாத், பெத்தூல், ஓர்மா,
சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார்சூசா,
பெத் லெபாவோத், சருகேன் ஆகிய பதின்மூன்று நகரங்களும், அவற்றின் கிராமங்களுமாகும்.
மேலும் ஆயின், ரிம்மோன், ஏத்தேர், ஆஷான் என்னும் நான்கு நகரங்களும் அவற்றின் கிராமங்களும்,
அதோடு பாலாத்பெயேர் வரையுள்ள இந்தப் பட்டணங்களைச் சுற்றியுள்ள எல்லாக் கிராமங்களும் ஆகும். ராமாத் நெகேப் பாலைவனத்திலுள்ளது. வம்சம் வம்சமாகச் சிமியோன் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை இவையே.