The Wind பற்றிய பைபிள் வசனங்கள்: Assuages
Assuages பற்றிய வசனங்கள்
அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
அவர்கள் படகில் ஏறியபோது காற்று அமர்ந்து போயிற்று.