The First Temple பற்றிய பைபிள் வசனங்கள்: Was but a temple built with hands
Was but a temple built with hands பற்றிய வசனங்கள்
ஆனால், சாலொமோனே இறைவனுக்கென ஒரு வீட்டைக் கட்டினான்.
“எப்படியும் மகா உன்னதமானவர் மனிதரால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்பவர் அல்ல. இறைவாக்கினர் சொல்வதுபோல்: