உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 20:17-18

ஆபிரகாம் அபிமெலேக்குக்காகப் பரிந்துபேசுகிறார்

ஆதியாகமம் 20:17-18
17
ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் செய்தபோது, அவர் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வீட்டிலுள்ள பணிப்பெண்களையும் குணமாக்கி, அவர்கள் மீண்டும் பிள்ளைப்பேறு உள்ளவர்களாகும்படிச் செய்தார்.
18
ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளின் நிமித்தம், யெகோவா அபிமெலேக்கின் வீட்டுப்பெண்களின் கருப்பைகளை எல்லாம் அடைத்திருந்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options