Skip to content
2 நாளாகமம் 11:5-12

2 நாளாகமம் 11:5-12

5
ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான்.
6
பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா,
7
பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,
8
காத், மரேஷா, சீப்,
9
அதோராயீம், லாகீசு, அசேக்கா,
10
சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.
11
அவன் அங்குள்ள பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவற்றிற்கு தளபதிகளை நியமித்தான். அவர்களுக்கான உணவையும், ஒலிவ எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் கொடுத்தான்.
12
அவன் எல்லாப் பட்டணங்களிலும் கேடயங்களையும், ஈட்டிகளையும் வைத்து அவற்றை மிகவும் பலப்படுத்தினான். அப்படியே யூதாவும், பென்யமீனும் அவனுடையதாயிற்று.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options