Skip to content

Vine பற்றிய பைபிள் வசனங்கள்: Fable of

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

Fable of பற்றிய வசனங்கள்

  1. “அப்பொழுது மரங்கள் திராட்சை செடியிடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.

  2. “ஆனால் திராட்சைச்செடி, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் உற்சாகமூட்டும் என் இரசத்தைவிட்டு உங்கள் மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.