Paul பற்றிய பைபிள் வசனங்கள்: Is cheered by a vision, promising him that he shall bear witness in Rome
Is cheered by a vision, promising him that he shall bear witness in Rome பற்றிய வசனங்கள்
மறுநாள் இரவிலே, கர்த்தர் பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக்குறித்து சாட்சி கொடுத்ததுபோல, ரோம் நகரத்திலும் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கவேண்டும்” என்றார்.