உள்ளடக்கத்திற்குச் செல்க

Tappuah

3 verses

32.1100, 35.2300 கூகுள் வரைபடத்தில் காண்க

Tappuah பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. தப்புவாவின் அரசன் ஒருவன், எப்பேரின் அரசன் ஒருவன்

  2. தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.

  3. தப்புவாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமானது. ஆனால் மனாசேயின் எல்லையில் இருந்த தபுவாவின் நகரோ எப்பிராயீம் கோத்திரத்திற்குச் சொந்தமானது.