Immer
Immer பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
பதினைந்தாவது சீட்டு பில்காவிற்கும், பதினாறாவது இம்மேருக்கும் விழுந்தன.
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
இம்மேரின் வழித்தோன்றலிலிருந்து அனானி, செபதியா.
இம்மேரின் சந்ததி 1,052 பேர்,
இம்மேரின் மகனாகிய ஆசாரியன் பஸ்கூர் யெகோவாவின் ஆலயத்தின் பிரதான அதிகாரியாயிருந்தான். அப்போது அவன், எரேமியா இறைவாக்காகக் கூறியவற்றைக் கேட்டான்.