உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 51:13-15

துதிக்கும் சாட்சிக்கும் நேர்த்திக்கடன்கள்

சங்கீதம் 51:13-15
13
அப்பொழுது நான் குற்றம் செய்கிறவர்களுக்கு உமது வழிகளைப் போதிப்பேன்; பாவிகள் உம்மிடம் மனந்திரும்புவார்கள்.
14
இறைவனே, இரத்தப்பழியிலிருந்து என்னை விடுவியும்; நீர் என்னை இரட்சிக்கும் இறைவன். எனது நாவு உமது நீதியைப் பாடும்.
15
யெகோவாவே, என் உதடுகளைத் திறந்தருளும்; அதினால் என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options