உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 32:6-7

தேவனில் அடைக்கலமும் விடுதலையும்

சங்கீதம் 32:6-7
6
ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில் உம்மை நோக்கி மன்றாடட்டும்; பெருவெள்ளம் எழும்பும்போது நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.
7
நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்; நீர் என்னை இக்கட்டிலிருந்து பாதுகாத்து, மீட்பின் பாடல்களால் என்னைச் சூழ்ந்துகொள்வீர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options