உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 3:7-8

தெய்வீக விடுதலைக்கான ஜெபம்

சங்கீதம் 3:7-8
7
யெகோவாவே, எழுந்தருளும்; என் இறைவனே, என்னை விடுவியும். என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து, கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
8
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது. உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options