உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 120:3-4

வஞ்சகரின் முடிவு

சங்கீதம் 120:3-4
3
வஞ்சக நாவே, இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
4
போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும், சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options