உள்ளடக்கத்திற்குச் செல்க
மத்தேயு 27:50-51

மத்தேயு 27:50-51

50
இயேசு மீண்டும் பலத்த சத்தமிட்டுக் கூப்பிட்ட பின்பு, தமது ஆவியை விட்டார்.
51
அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது; பூமியதிர்ந்தது, கற்பாறைகள் பிளந்தன;
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options