உள்ளடக்கத்திற்குச் செல்க
யோபு 9:22-24

தேவன் குற்றமற்றவரையும் துன்மார்க்கரையும் அழிக்கிறார்

யோபு 9:22-24
22
எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
23
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
24
நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options