உள்ளடக்கத்திற்குச் செல்க
யாத்திராகமம் 25:1-3

யாத்திராகமம் 25:1-3

1
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
2
“எனக்குக் காணிக்கை கொண்டுவரும்படி இஸ்ரயேல் மக்களுக்குச் சொல். உள்ளத்தில் ஆர்வத்துடன் கொடுக்கும் ஒவ்வொருவனிடமிருந்தும் காணிக்கையை எனக்காக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்.
3
“நீ அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள் இவையே: “தங்கம், வெள்ளி, வெண்கலம்;
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options