2 நாளாகமம் 11:5-10
5
ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான்.
6
பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா,
7
பெத்சூர், சோக்கோ, அதுல்லாம்,
9
அதோராயீம், லாகீசு, அசேக்கா,
10
சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான்.