Skip to content
1 நாளாகமம் 1:1-27

1 நாளாகமம் 1:1-27

1
ஆதாம், சேத், ஏனோஸ்,
2
கேனான், மகலாலெயேல், யாரேத்,
3
ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா ஆகியோர்.
4
நோவாவின் மகன்கள்: சேம், காம், யாப்பேத்.
5
யாப்பேத்தின் மகன்கள்: கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
6
கோமரின் மகன்கள்: அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
7
யாவானின் மகன்கள்: எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், ரொதானீம்.
8
காமின் மகன்கள்: கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்.
9
கூஷின் மகன்கள்: சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள்: சேபா, திதான்.
10
கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான்.
11
மிஸ்ராயீமின் சந்ததிகள்: லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர்,
12
பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
13
கானானின் சந்ததிகள்: மூத்த மகன் சீதோன், கேத்து,
14
எபூசியர், எமோரியர், கிர்காசியர்,
15
ஏவியர், அர்கீயர், சீனியர்,
16
அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
17
சேமின் மகன்கள்: ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம். ஆராமின் மகன்கள்: ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக்கு.
18
அர்பக்சாத் சேலாவின் தகப்பன், சேலா ஏபேரின் தகப்பன்.
19
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில் அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
20
யொக்தான் என்பவன் அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு,
21
அதோராம், ஊசால், திக்லா,
22
ஏபால், அபிமாயேல், சேபா,
23
ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
24
சேம், அர்பக்சாத், சேலா;
25
ஏபேர், பேலேகு, ரெகூ,
26
செரூகு, நாகோர், தேராகு,
27
ஆபிராமாகிய ஆபிரகாம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options