Jacob பற்றிய பைபிள் வசனங்கள்: Meets angels of God on the journey, and calls the place Mahanaim
Meets angels of God on the journey, and calls the place Mahanaim பற்றிய வசனங்கள்
யாக்கோபும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது இறைவனின் தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.
யாக்கோபு அவர்களைக் கண்டபோது, “இது இறைவனின் சேனை!” என்று சொல்லி, அந்த இடத்திற்கு மக்னாயீம் என்று பெயரிட்டான்.