உள்ளடக்கத்திற்குச் செல்க

Geshur பற்றிய பைபிள் வசனங்கள்: Absalom takes refuge in, after the murder of Amnon

2 வசனங்கள் · 4 அம்சங்கள்

Absalom takes refuge in, after the murder of Amnon பற்றிய வசனங்கள்

  1. அப்சலோமோ கேசூரின் அரசனான அம்மியூதின் மகன் தல்மாயிடம் தப்பி ஓடிப்போனான். ஆனால் தாவீது அரசனோ தன் மகனுக்காக நாள்தோறும் துக்கங்கொண்டாடினான்.

  2. அப்சலோம் கேசூருக்குத் தப்பி ஓடிப்போனபின், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான்.