உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 54:6-7

துதிக்கும் நன்றிசெலுத்துதலுக்கும் நேர்த்திக்கடன்

சங்கீதம் 54:6-7
6
நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்; யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.
7
நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்; என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options