உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 19:12-14

தூய்மைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுதலுக்கும் பொருத்தனை

சங்கீதம் 19:12-14
12
தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்? என் மறைவான குற்றங்களை எனக்கு மன்னியும்.
13
விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்; அவைகள் என்னை ஆளுகை செய்யாதிருப்பதாக. அப்பொழுது நான் குற்றமற்றவனாயும், பெரும் மீறுதல்கள் அறியாதவனாயும் இருப்பேன்.
14
என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானமும் உமது பார்வையில் பிரியமாய் இருப்பதாக.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options