உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 112:4-5

இரக்கமுள்ள மனிதனின் குணம்

சங்கீதம் 112:4-5
4
நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
5
தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options