Skip to content
சங்கீதம் 112:2-3

நீதிமான்களுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் கிடைக்கும் பலன்கள்

சங்கீதம் 112:2-3
2
அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
3
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options