உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 6:1-2

நீதிமொழிகள் 6:1-2

1
என் மகனே, நீ அயலானுடைய கடனுக்காக உத்திரவாதம் கொடுத்திருந்தால், நீ அறியாதவனுக்கு பதிலாக வாக்குக்கொடுத்திருந்தால்,
2
நீ சொன்ன வார்த்தையினால் நீ பிடிபட்டாய், உன் வாயின் வார்த்தையினாலே நீ அகப்பட்டாய்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options