உள்ளடக்கத்திற்குச் செல்க
நீதிமொழிகள் 30:7-8

நீதிமொழிகள் 30:7-8

7
“யெகோவாவே, இரண்டு காரியங்களை நான் உம்மிடம் கேட்கிறேன்; நான் இறப்பதற்குள் அதை எனக்குத் தாரும்.
8
மாயையையும் பொய்களையும் என்னைவிட்டுத் தூரமாக்கும்; எனக்கு வறுமையையோ, செல்வத்தையோ கொடுக்கவேண்டாம், ஆனால் அன்றன்றைக்குரிய உணவை மட்டும் எனக்குத் தாரும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options