உள்ளடக்கத்திற்குச் செல்க
நெகேமியா 13:30-31

சுத்திகரிப்பும் இறுதி அர்ப்பணிப்பும்

நெகேமியா 13:30-31
30
இதனால் அந்நியமான எல்லாவற்றிலிருந்தும் ஆசாரியர்களையும், லேவியர்களையும் அவரவர் தன்தன் கடமைகளைச் செய்யும்படி சுத்திகரித்தேன், அவர்கள் கடமைகளை ஒதுக்கிக் கொடுத்தேன்.
31
அத்துடன் குறிப்பிட்ட வேளையில் காணிக்கை விறகுகளையும், முதற்பலன்களையும் கொடுக்கவும், நான் ஏற்பாடு பண்ணினேன். என் இறைவனே, என்னைத் தயவுடன் நினைத்துக்கொள்ளும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options