உள்ளடக்கத்திற்குச் செல்க
மத்தேயு 11:28-30

என்னிடம் வாருங்கள், இளைப்பாறுங்கள்

மத்தேயு 11:28-30
28
“வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29
எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.
30
எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options