உள்ளடக்கத்திற்குச் செல்க
யோபு 9:1-3

யோபு மையக் கேள்வியை எழுப்புகிறார்

யோபு 9:1-3
1
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2
“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
3
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options