உள்ளடக்கத்திற்குச் செல்க
யோபு 34:1-4

ஞானிகளிடம் எலிகூ வேண்டுகிறார்

யோபு 34:1-4
1
தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
2
“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
3
நாவு உணவைச் சுவைப்பதுபோல், காது வார்த்தைகளை நிதானிக்கிறது.
4
வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options