உள்ளடக்கத்திற்குச் செல்க
யாக்கோபு 1:14-15

யாக்கோபு 1:14-15

14
ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான்.
15
அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options