உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 49:1-2

தீர்க்கதரிசனம் உரைக்க யாக்கோபு தன் மகன்களைக் கூட்டுதல்

ஆதியாகமம் 49:1-2
1
பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன்.
2
“யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options