உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 1:1-2

படைப்பின் தொடக்கம்

ஆதியாகமம் 1:1-2
1
ஆரம்பத்தில் இறைவன் வானங்களையும் பூமியையும் படைத்தார்.
2
பூமி உருவமற்று வெறுமையாய் இருந்தது. ஆழத்தின் மேற்பரப்பில் இருள் பரவியிருந்தது. இறைவனின் ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options