Skip to content
ஆதியாகமம் 1:3-5

முதல் நாள்: ஒளியும் இருளும்

ஆதியாகமம் 1:3-5
3
அதன்பின் இறைவன், “ஒளி உண்டாகட்டும்” என்று சொன்னார்; ஒளி உண்டாயிற்று.
4
ஒளி நல்லது என்று இறைவன் கண்டார், அவர் இருளிலிருந்து ஒளியைப் பிரித்தார்.
5
இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options