உள்ளடக்கத்திற்குச் செல்க
எசேக்கியேல் 33:21-23

எருசலேமின் அழிவுச் செய்தி

எசேக்கியேல் 33:21-23
21
நாங்கள் நாடுகடத்தப்பட்ட பன்னிரண்டாம் வருடம், பத்தாம் மாதம், ஐந்தாம் நாள் எருசலேமிலிருந்து தப்பி வந்த மனிதன் ஒருவன் என்னிடம் வந்து, “நகரம் வீழ்ந்தது” என்றான்.
22
அந்த மனிதன் வருவதற்கு முந்திய நாள் சாயங்காலம் யெகோவாவின் கரம் என்மேல் வந்தது. காலையில் அம்மனிதன் என்னிடம் வருமுன் அவர் என் வாயைத் திறந்தார். என் வாய் திறக்கப்பட்டிருந்தபடியினால் நான் மவுனமாயிருக்கவில்லை.
23
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options