உள்ளடக்கத்திற்குச் செல்க
தானியேல் 4:1-3

நேபுகாத்நேச்சாரின் ஆணையும் துதியும்

தானியேல் 4:1-3
1
அரசன் நேபுகாத்நேச்சார், உலகம் முழுவதிலும் வாழும் மக்களுக்கும், நாடுகளுக்கும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களுக்கும் அறிவிக்கிறதாவது: நீங்கள் மிகவும் செழித்து வாழ்வடைவீர்களாக.
2
மகா உன்னதமான இறைவன் எனக்குச் செய்த அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் உங்களுக்குச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
3
அவர் செய்த அடையாளங்கள் எவ்வளவு பெரியவை!
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options