உள்ளடக்கத்திற்குச் செல்க
2 இராஜாக்கள் 22:1-2

யோசியாவின் நீதியான ஆட்சி தொடங்குகிறது

2 இராஜாக்கள் 22:1-2
1
யோசியா அரசனானபோது எட்டு வயதுடையவனாயிருந்தான். இவன் எருசலேமில் முப்பத்தொரு வருடங்கள் ஆட்சிசெய்தான்; இவனுடைய தாயின் பெயர் எதிதாள். இவள் போஸ்காத் நாட்டைச் சேர்ந்த அதாயாவின் மகள்.
2
அவன் யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்து, தன் தந்தையான தாவீதின் எல்லா வழிகளிலும் நடந்தான். அவன் இடது புறமாவது வலது புறமாவது விலகவில்லை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options