உள்ளடக்கத்திற்குச் செல்க
2 நாளாகமம் 3:1-2

ஆலயக் கட்டுமானம் தொடங்குதல்

2 நாளாகமம் 3:1-2
1
பின்பு சாலொமோன் எருசலேமிலுள்ள மோரியா மலையில் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். அங்குதான் அவனுடைய தகப்பன் தாவீதுக்கு யெகோவா காட்சியளித்திருந்தார். அந்த இடம் தாவீதினால் கொடுக்கப்பட்ட எபூசியனான ஒர்னானின் சூடடிக்கும் களத்தில் இருந்தது.
2
அவன் தனது அரசாட்சியின் நான்காம் வருடம் இரண்டாம் மாதம் இரண்டாம் நாளில் கட்டட வேலையைத் தொடங்கினான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options