Machir பற்றிய பைபிள் வசனங்கள்: 2. A man of Lo-Debar who took care of Jonathan's lame son, Mephibosheth
2. A man of Lo-Debar who took care of Jonathan's lame son, Mephibosheth பற்றிய வசனங்கள்
“அவன் எங்கே?” என அரசன் கேட்டான். அதற்கு சீபா, “அவன் லோதேபாரில் அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டில் இருக்கிறான்” என்றான்.
எனவே தாவீது அரசன், அம்மியேலின் மகன் மாகீரின் வீட்டிலிருந்த யோனத்தானின் மகனை லோதேபாரிலிருந்து கொண்டுவரச் செய்தான்.