உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 48:9-11

தேவனுடைய நீதியை ஆராதித்தல்

சங்கீதம் 48:9-11
9
இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பைக்குறித்து, உமது ஆலயத்தில் நாங்கள் தியானிக்கிறோம்.
10
இறைவனே, உமது பெயரைப் போலவே உமது துதியும் பூமியின் கடைசிவரை எட்டுகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது.
11
உமது நியாயத்தீர்ப்பின் நிமித்தம் சீயோன் மலை களிகூருகிறது, யூதாவின் கிராமங்கள் மகிழ்கிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options