உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 109:30-31

துதியின் பொருத்தனையும் நம்பிக்கையும்

சங்கீதம் 109:30-31
30
நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்; பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
31
ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்; அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options