உள்ளடக்கத்திற்குச் செல்க
சங்கீதம் 1:4-6

தேவபக்தியற்றோரின் முடிவு

சங்கீதம் 1:4-6
4
தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
5
ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
6
ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்; தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options