Skip to content
நீதிமொழிகள் 30:30-31

நீதிமொழிகள் 30:30-31

30
மிருகங்களில் வலிமைமிக்கது சிங்கம், அது எதைக் கண்டும் பின்வாங்குவதில்லை;
31
கர்வத்துடன் நடக்கும் சேவல், வெள்ளாட்டுக்கடா ஆகியவையும்; தன் இராணுப்படை சூழ நிற்கும் அரசனுமே.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options