Skip to content
நீதிமொழிகள் 27:3-6

நீதிமொழிகள் 27:3-6

3
கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; ஆனால் மூடரின் கோபமோ இவை இரண்டையும்விட பெரும் சுமையாய் இருக்கும்.
4
கோபம் கொடூரமானது, மூர்க்கம் பெருகிவரும்; ஆனால் பொறாமை இன்னும் ஆபத்தானது.
5
மறைவான அன்பைவிட, வெளிப்படையான கண்டிப்பு சிறந்தது.
6
நண்பன் உண்டாக்கும் காயங்கள் நல்நோக்கமுடையவைகள், ஆனால் எதிரியின் ஏராளமான முத்தங்கள் வஞ்சகமானவை.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options