Skip to content
நெகேமியா 7:6-38

நெகேமியா 7:6-38

6
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து, அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும், யூதாவுக்கும்
7
செருபாபேல், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாய், நெகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:
8
பாரோஷின் சந்ததி 2,172 பேர்,
9
செபத்தியாவின் சந்ததி 372 பேர்,
10
ஆராகின் சந்ததி 652 பேர்,
11
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
12
ஏலாமின் சந்ததி 1,254 பேர்,
13
சத்தூவின் சந்ததி 845 பேர்,
14
சக்காயின் சந்ததி 760 பேர்,
15
பின்னூயியின் சந்ததி 648 பேர்,
16
பெபாயின் சந்ததி 628 பேர்,
17
அஸ்காதின் சந்ததி 2,322 பேர்,
18
அதோனிகாமின் சந்ததி 667 பேர்,
19
பிக்வாயின் சந்ததி 2,067 பேர்,
20
ஆதீனின் சந்ததி 655 பேர்,
21
எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர்,
22
ஆசூமின் சந்ததி 328 பேர்,
23
பேஸாயின் சந்ததி 324 பேர்,
24
ஆரீப்பின் சந்ததி 112 பேர்,
25
கிபியோனின் சந்ததி 95 பேர்.
26
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
27
ஆனதோத்தின் மனிதர் 128 பேர்,
28
பெத் அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர்,
29
கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர்,
30
ராமா, கேபாவின் மனிதர் 621 பேர்,
31
மிக்மாஸின் மனிதர் 122 பேர்,
32
பெத்தேல், ஆயியின் மனிதர் 123 பேர்,
33
மற்ற நேபோவின் மனிதர் 52 பேர்,
34
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
35
ஆரீமின் மனிதர் 320 பேர்,
36
எரிகோவின் மனிதர் 345 பேர்,
37
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
38
செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options