நெகேமியா 10:1-27
1
முத்திரையிட்டவர்கள் யாரெனில்: அகலியாவின் மகனாகிய ஆளுநன் நெகேமியா. சிதேக்கியா,
2
செராயா, அசரியா, எரேமியா,
3
பஸ்கூர், அமரியா, மல்கியா,
4
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
5
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
6
தானியேல், கிநேதோன், பாரூக்,
7
மெசுல்லாம், அபியா, மியாமின்,
8
மாசியா, பில்காய், செமாயா என்கிற இவர்கள் ஆசாரியர்கள்.
9
அடுத்தது லேவியர்: அசனியாவின் மகன் யெசுவா, எனாதாதின் மகன்களில் ஒருவனான பின்னூய், கத்மியேல்,
10
அவர்களுடன் இணைந்தவர்கள்: செபனியா, ஒதியா, கெலித்தா, பெலாயா, ஆனான்,
11
மீகா, ரெகோப், அசபியா,
12
சக்கூர், செரெபியா, செபனியா,
13
ஒதியா, பானி, பெனினு என்பவர்கள் ஆவர்.
14
மக்களின் தலைவர்கள்: பாரோஷ், பாகாத் மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
15
புன்னி, அஸ்காத், பெபாய்,
16
அதோனியா, பிக்வாய், ஆதீன்,
17
ஆதேர், எசேக்கியா, அசூர்,
18
ஒதியா, ஆசூம், பேஸாய்,
19
ஆரீப் ஆனதோத், நெபாய்,
20
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
21
மெஷெசாபேல், சாதோக், யதுவா,
22
பெலத்தியா, ஆனான், அனாயா,
23
ஓசெயா, அனனியா, அசூபு,
24
அலோகேஸ், பில்கா, சோபேக்,
25
ரேகூம், அசப்னா, மாசெயா,
26
அகியா, கானான், ஆனான்,
27
மல்லூக், ஆரீம், பானா ஆகியோர்.
Settings