Skip to content
மத்தேயு 22:37-39

மத்தேயு 22:37-39

37
இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.
38
இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
39
இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 90 chars

Options