உள்ளடக்கத்திற்குச் செல்க
எரேமியா 14:1-2

எரேமியா 14:1-2

1
வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்:
2
யூதா துக்கப்படுகிறது; அதன் பட்டணங்கள் நலிவுறுகின்றன; அவர்கள் நாட்டுக்காகப் புலம்புகிறார்கள். எருசலேமிலிருந்து ஒரு அழுகுரல் எழும்புகிறது.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options