உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆதியாகமம் 49:3-4

ரூபன்: முதன்மையை இழத்தல்

ஆதியாகமம் 49:3-4
3
“ரூபன், நீ என் முதற்பேறானவன், நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன்.
4
தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options